என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்27 Dec 2017 4:31 PM GMT (Updated: 27 Dec 2017 4:31 PM GMT)
ராமநாதபுரம் அருகே கிணறு தோண்டியபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள புதுமடம் மேற்கு அருளொளி நகரைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 60). கிணறு தோண்டும் தொழிலாளி.
சம்பவத்தன்று மகன் பிரபுவுடன் வலங்காபுரியில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார்.
கிணற்றுக்குள் உறையை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மண் சரிந்தது. இதில் உள்ளே இருந்த பாலுச்சாமி காயம் அடைந்தார். மேலும் அவரது வயிற்றுப்பகுதியில் கடப்பாரை குத்தியது.
படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாலுச் சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம் அருகே உள்ள புதுமடம் மேற்கு அருளொளி நகரைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (வயது 60). கிணறு தோண்டும் தொழிலாளி.
சம்பவத்தன்று மகன் பிரபுவுடன் வலங்காபுரியில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார்.
கிணற்றுக்குள் உறையை பொருத்திக் கொண்டிருந்த போது திடீரென மண் சரிந்தது. இதில் உள்ளே இருந்த பாலுச்சாமி காயம் அடைந்தார். மேலும் அவரது வயிற்றுப்பகுதியில் கடப்பாரை குத்தியது.
படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாலுச் சாமி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X