என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை: சபாநாயகர் பேச்சு
Byமாலை மலர்26 Dec 2017 9:27 AM GMT (Updated: 26 Dec 2017 9:27 AM GMT)
புதுவையில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே சிறப்பு மாநில அந்தஸ்து தேவை என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 2-வது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 22-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடக்கிறது.
பன்னாட்டு புத்தக கண்காட்சியை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டார். பின்னர் முன்னாள் எம்.பி. ராமதாசுக்கு புத்தக சேவா விருதினை வழங்கி பேசினார்.
புதுவையில் போதிய நிதி இல்லை. இதனால் தான் மாநில அந்தஸ்து வேண்டாம். சிறப்பு மாநில அந்தஸ்து தேவை என கேட்கிறோம். அதிகார போட்டியில் எதை செய்தாலும் தடை வருகிறது. இந்த தடையை நீக்க வழி தெரியவில்லை.
கவர்னர் முதல்-அமைச்சர் இடையே மோதல் என்றால் யாராவது பஞ்சாயத்து செய்து தீர்க்க வேண்டும். அப்படி பஞ்சாயத்து செய்யும் அமைப்பே இல்லை. இதனால் தலைமேல் கத்தி தொங்குகிறது. இதற்கு மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.
புதுவை எழுத்தாளர் புத்தக சங்கம் சார்பில் 2-வது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி 22-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை வேல்.சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடக்கிறது.
பன்னாட்டு புத்தக கண்காட்சியை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டார். பின்னர் முன்னாள் எம்.பி. ராமதாசுக்கு புத்தக சேவா விருதினை வழங்கி பேசினார்.
புதுவையில் போதிய நிதி இல்லை. இதனால் தான் மாநில அந்தஸ்து வேண்டாம். சிறப்பு மாநில அந்தஸ்து தேவை என கேட்கிறோம். அதிகார போட்டியில் எதை செய்தாலும் தடை வருகிறது. இந்த தடையை நீக்க வழி தெரியவில்லை.
கவர்னர் முதல்-அமைச்சர் இடையே மோதல் என்றால் யாராவது பஞ்சாயத்து செய்து தீர்க்க வேண்டும். அப்படி பஞ்சாயத்து செய்யும் அமைப்பே இல்லை. இதனால் தலைமேல் கத்தி தொங்குகிறது. இதற்கு மாற்றம் கொண்டு வர சிறப்பு மாநில அந்தஸ்து தேவை.
இவ்வாறு சபாநாயகர் வைத்திலிங்கம் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X