என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் பெண் வக்கீல் வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்21 Dec 2017 11:04 AM GMT (Updated: 21 Dec 2017 11:04 AM GMT)
மதுரை வக்கீல் வீட்டில் 13 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:
ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரம் அருணாச்சலம் நகரை சேர்ந்த விஜயராகவன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 37). வக்கீலாக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து கிருஷ்ணவேணி ஊமச்சிகுளம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரம் அருணாச்சலம் நகரை சேர்ந்த விஜயராகவன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 37). வக்கீலாக உள்ளார்.
சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 13 பவுன் நகைகளை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து கிருஷ்ணவேணி ஊமச்சிகுளம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X