என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குரும்பாபேட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நாராயணசாமி நடவடிக்கை
Byமாலை மலர்14 Dec 2017 10:05 AM GMT (Updated: 14 Dec 2017 10:05 AM GMT)
குரும்பாபேட் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
சேதராப்பட்டு:
ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் மேடான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சரியாக குடிநீர் வருவதில்லை என தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து தீப் பாய்ந்தான் எம்.எல்.ஏ. இது பற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள குரும்பாபேட் மற்றும் ராகவேந்திரா நகர், அமைதி நகர் பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.வுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மேடான பகுதிகளில் புதிய போர்வெல் அமைத்து பெரிய மின் மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை செய்யும்படி உத்தரவிட்டார்.
ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் மேடான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சரியாக குடிநீர் வருவதில்லை என தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து தீப் பாய்ந்தான் எம்.எல்.ஏ. இது பற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள குரும்பாபேட் மற்றும் ராகவேந்திரா நகர், அமைதி நகர் பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.வுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மேடான பகுதிகளில் புதிய போர்வெல் அமைத்து பெரிய மின் மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை செய்யும்படி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X