என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்
Byமாலை மலர்19 Jan 2018 5:32 AM GMT (Updated: 19 Jan 2018 5:32 AM GMT)
சருமத்தை மென்மையாகவும், பொலிவடையச்செய்யவும் பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.
வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சருமத்தை பராமரித்தால் என்றும் ஒரே மாதிரியான இளமையான சருமத்தை பெறலாம். மேலும் பாதாமை அரைத்து முகத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து காய்ந்ததும் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வந்தால் படிப்படியாக உங்கள் சருமம் பளபளப்பாகவும், வெண்மையாகவும் மாறுவதை காணலாம்.
பாதாம் ஃபேஸியல் :
பாதாம் - 6
பால் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
கடலை மாவு - 2 ஸ்பூன்.
பாதமை ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கடலை மாவு, எலுமிச்சை சாறு பால் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி மசாஜ் 15 நிமிடங்கள் செய்யுங்கள். பின்னர் நன்றாக காய்ந்ததும் கழுவி விடவும்.
முகம் எவ்வித மாசுவையும், இறந்த செல்களையும் அகற்றி, பளிச்சென்று வைத்திருக்கும்.
இந்த ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வாருங்க. படிப்படியான உங்கள் சருமம் இளமையாகவும், மென்மையாகவும் மாறுவதை பார்க்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X