என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா
Byமாலை மலர்11 Jun 2019 8:51 AM GMT (Updated: 11 Jun 2019 8:51 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காய் ஸ்டஃப்டு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாகற்காய் - 5
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - அரை ஸ்பூன்
நறுக்கிய மாங்காய் - சிறிதளவு
செய்முறை :
பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.
அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
பாகற்காய் - 5
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
மிளகாய்தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மாங்காய் பவுடர் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - அரை ஸ்பூன்
நறுக்கிய மாங்காய் - சிறிதளவு
கடலை எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
பாகற்காயின் மேல் தோலை லேசாக சீவிக்கொள்ளவும். பின்னர் இரண்டாக வெட்டி நடுப்பகுதியில் உப்பு கலந்து அரை மணி நேரம் வெயிலில் உலர வைக்கவும்.
பின்னர் அவைகளை நன்றாக கழுவிக்கொள்ளவும்.
வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மாங்காய் பவுடர், சீரகம், பெருங்காயத்தூள், சோம்பு, மாங்காய்துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகற்காய்களின் உள்ளே வைக்கவும்.
அவை கீழே விழாத அளவுக்கு நூலினால் கட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பாகற்காயை கலவையுடன் போட்டு பொன்னிறமாகும் வரை கிளறி எடுத்து சுவைக்கலாம்.
சூப்பரான பாகற்காய் மசாலா ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X