என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சிறுநீரகத்திற்கும் உகந்த ராஜ்மா மசாலா
Byமாலை மலர்6 May 2019 8:36 AM GMT (Updated: 6 May 2019 8:36 AM GMT)
ராஜ்மாவில் இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இன்று ராஜ்மா மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா - 1 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை:
ராஜ்மா என்பது ‘ரெட் கிட்னி பீன்ஸ்’ என்று அழைக்கப்படும் பெரிய வகை பயறு. இதனை 12 மணி மணி நேரம் நீரில் ஊற வைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ப.மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் கரம் மசாலா, தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளியை கொட்டி கிளறவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவை கொட்டி 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.
ராஜ்மா - 1 கப்
நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்
நறுக்கிய தக்காளி - அரை கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தனியாதூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவைக்கு
சீரகம் - அரை டீஸ்பூன்
செய்முறை:
ராஜ்மா என்பது ‘ரெட் கிட்னி பீன்ஸ்’ என்று அழைக்கப்படும் பெரிய வகை பயறு. இதனை 12 மணி மணி நேரம் நீரில் ஊற வைத்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ப.மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து அதில் கரம் மசாலா, தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக வதக்கவும்.
பின்னர் தக்காளியை கொட்டி கிளறவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் வேக வைத்த ராஜ்மாவை கொட்டி 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சூப்பரான ராஜ்மா மசாலா ரெடி.
ஆரோக்கிய பலன்: இதில் துத்தநாகம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இது சிறுநீரகத்திற்கும் மிக நல்லது. இதய படபடப்பை சீராக்கும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X