என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு அருமையான பட்டர் மட்டன்
Byமாலை மலர்24 April 2018 9:45 AM GMT (Updated: 24 April 2018 9:45 AM GMT)
பட்டர் மட்டன் சப்பாத்தி, பூரி, நாண், தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று பட்டர் மட்டன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3
வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரைஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
பட்டர் - 3 டீஸ்பூன்
பழுத்த மிளகாய் - 4
ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மட்டனில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, அரைஸ்பூன் சில்லி பவுடர், தயிர், தேவைக்கு உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பாதி பாதியாக பிரித்து வைக்கவும்.
குக்கரில் ஊறிய மட்டனோடு பாதி வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து 5 விசில் போட்டு வேக வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பாதியாக பிரித்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, பழுத்த மிளகாயை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை வேக வைத்த மட்டனில் சேர்க்கவும்.
மட்டனும் கிரேவியுமாக சேர்ந்து கொதி வரும்.
கடைசியாக 2 ஸ்பூன் பட்டர், ஃப்ரெஷ் கிரீம், கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சுவையான பட்டர் மட்டன் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - அரை கிலோ
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3
வெங்காயம் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மல்லி இலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
சில்லி பவுடர் - அரைஸ்பூன்
கரம் மசாலா - அரைஸ்பூன்
பட்டர் - 3 டீஸ்பூன்
பழுத்த மிளகாய் - 4
ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மட்டனில் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு, அரைஸ்பூன் சில்லி பவுடர், தயிர், தேவைக்கு உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பாதி பாதியாக பிரித்து வைக்கவும்.
குக்கரில் ஊறிய மட்டனோடு பாதி வெங்காயம், தக்காளி, மல்லி இலை சேர்த்து 5 விசில் போட்டு வேக வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பாதியாக பிரித்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, கரம்மசாலா, பழுத்த மிளகாயை போட்டு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை வேக வைத்த மட்டனில் சேர்க்கவும்.
மட்டனும் கிரேவியுமாக சேர்ந்து கொதி வரும்.
கடைசியாக 2 ஸ்பூன் பட்டர், ஃப்ரெஷ் கிரீம், கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சுவையான பட்டர் மட்டன் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X