என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சப்பாத்திக்கு அருமையான கடாய் பன்னீர் கிரேவி
Byமாலை மலர்15 March 2018 9:42 AM GMT (Updated: 15 March 2018 9:42 AM GMT)
சப்பாத்தி, நாண், தோசை, புலாவ், இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த கடாய் பன்னீர் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தக்காளி - 2
மல்லி - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து ஆறிய பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர், அத்துடன் வெங்காயத்தைசேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] மல்லித் தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பன்னீர் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] கரம் மசாலா - 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தக்காளி - 2
மல்லி - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
செய்முறை:
பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் மல்லி மற்றும் வரமிளகாயை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து ஆறிய பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய பின்னர், அத்துடன் வெங்காயத்தைசேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா, [பாட்டி மசாலா] மல்லித் தூள் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் கிரேவி ரெடி!!!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X