என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு விருப்பமான ஜிஞ்சர் சிக்கன்
Byமாலை மலர்26 Feb 2018 9:47 AM GMT
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் ஜிஞ்சர் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி - பெரிய துண்டு
தக்காளி - 2
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] தனியா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
புளித்த தயிர் - சிறிதளவு
[பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெண், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில்வைத்து சூடானதும வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, தயிர் சேர்த்து கிளறி விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும்.
இறுதியில் [பாட்டி மசாலா] கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி - பெரிய துண்டு
தக்காளி - 2
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] தனியா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
புளித்த தயிர் - சிறிதளவு
[பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெண், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயை அடுப்பில்வைத்து சூடானதும வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.
அதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, தயிர் சேர்த்து கிளறி விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும்.
இறுதியில் [பாட்டி மசாலா] கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X