என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அருமையான ஸ்நாக்ஸ் காராமணி வடை
Byமாலை மலர்13 Feb 2018 9:45 AM GMT (Updated: 13 Feb 2018 9:45 AM GMT)
பருப்பில் வடை செய்வதற்கு பதிலாக காராமணியில் வடை செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காராமணியில் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெள்ளை காராமணி - ஒரு கப்,
வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
பச்சை மிளகாய் - 2,
பட்டை - சிறிய துண்டு,
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு,
கிராம்பு - ஒன்று,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை கழுவி எட்டு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டவும்.
மிக்சியில் பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
அடுத்து அதனுடன் காராமணி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மசால் வடை பதத்துக்கு கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த மாவுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு தீயில் வைத்து மாவை சிறிய உருண்டைகளாக்கி வடைகளாக தட்டிப் போட்டு வேக வைத்து பொரித்து எடுக்கவும்.
சூப்பரான காராமணி வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெள்ளை காராமணி - ஒரு கப்,
வெங்காயம் - 2,
பூண்டு - 4 பல்,
பச்சை மிளகாய் - 2,
பட்டை - சிறிய துண்டு,
தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு,
கிராம்பு - ஒன்று,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை :
கொத்தமல்லி, வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காராமணியை கழுவி எட்டு மணி நேரம் ஊற வைத்து வடிகட்டவும்.
மிக்சியில் பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, இஞ்சி சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
அடுத்து அதனுடன் காராமணி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மசால் வடை பதத்துக்கு கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
அரைத்த மாவுடன் உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு தீயில் வைத்து மாவை சிறிய உருண்டைகளாக்கி வடைகளாக தட்டிப் போட்டு வேக வைத்து பொரித்து எடுக்கவும்.
சூப்பரான காராமணி வடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X