என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தயிர் சாதத்திற்கு அருமையான ஜீரா ஆலு
Byமாலை மலர்9 Feb 2018 6:49 AM GMT (Updated: 9 Feb 2018 6:49 AM GMT)
சாதம், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஜீரா ஆலு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 3,
சீரகம் - 2 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை :
வெறும் கடாயில் சீரகம், தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.
உருளைக்கிழங்கு மொறு மொறு என்று வந்ததும் உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, சாட் மசாலாப் பொடி, வறுத்து பொடித்த சீரக தனியா பொடி சேர்த்து வறுக்கவும்.
அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உருளைக்கிழங்கு - 3,
சீரகம் - 2 டீஸ்பூன்,
தனியா - 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு,
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
காய்ந்த மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
சாட் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை :
வெறும் கடாயில் சீரகம், தனியாவை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம் போட்டு தாளித்த பின் உருளைக்கிழங்கை போட்டு வறுக்கவும்.
உருளைக்கிழங்கு மொறு மொறு என்று வந்ததும் உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், மாங்காய் பொடி, சாட் மசாலாப் பொடி, வறுத்து பொடித்த சீரக தனியா பொடி சேர்த்து வறுக்கவும்.
அனைத்தும் சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழையை கலந்து பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X