என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ்
Byமாலை மலர்23 Jan 2018 9:32 AM GMT (Updated: 23 Jan 2018 9:32 AM GMT)
குழந்தைகளுக்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மரவள்ளிக்கிழங்கை வைத்து சூப்பரான சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மரவள்ளி கிழங்கு - அரை கிலோ
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
[பாட்டி மசாலா] மிளகு தூள் - கால் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து சிப்ஸ் வடிவத்தில் வட்டமாக சீவிக் கொள்ளவும்.
இந்த கிழங்கு சீவலை அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் வைத்து காய வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கிழங்கு சீவலை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்தவற்றை எண்ணெயை வடித்து வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
சிப்ஸ் சூடாக இருக்கும் போதே, தேவையான அளவிற்கு [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டு தேவையான போது சாப்பிடலாம்.
மிகவும் சுவைாயன மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் ரெடி
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X