என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சத்தான காலை உணவு குதிரைவாலி வெந்தய கஞ்சி
Byமாலை மலர்7 April 2018 3:21 AM GMT (Updated: 7 April 2018 3:21 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று குதிரைவாலி அரிசியில் வெந்தய கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
குதிரைவாலி - 3/4 கப்
பச்சை பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கேரட் துண்டுகள் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 4 பற்கள்
மஞ்சத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பால் ( அ ) தேங்காய் பால் - 1/2 கப்
செய்முறை :
கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
விசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
கடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
சூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குதிரைவாலி - 3/4 கப்
பச்சை பருப்பு - 1/4 கப்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கேரட் துண்டுகள் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு , பொடியாக நறுக்கவும் ( விரும்பினால் )
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 4 பற்கள்
மஞ்சத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பால் ( அ ) தேங்காய் பால் - 1/2 கப்
செய்முறை :
கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குதிரைவாலி, பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி குக்கரில் போட்டு அதனுடன் 3 1/2 கப் தண்ணீர், கேரட், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, ப.மிளகாய், மஞ்சள் தூள், பூண்டு, உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து 3 விசில் போட்டு மேலும் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக விடவும்.
விசில் போனவுடன் கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
கடைசியாக பால் சேர்த்து கலந்து பரிமாறவும்.
குதிரைவாலி வெந்தய கஞ்சி சூடாக சுவைத்தால் மிக மிக அருமையாக இருக்கும்.
சூப்பரான குதிரைவாலி வெந்தய கஞ்சி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X