என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பாசிப்பருப்பு வெஜிடபிள் தோசை
Byமாலை மலர்5 Feb 2018 5:02 AM GMT (Updated: 5 Feb 2018 5:02 AM GMT)
பாசிப்பருப்பில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாசிப்பருப்பு, காய்கறிகள் சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மூங்தால் (பாசிப்பருப்பு) - 2 கப்,
ரவை - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையானவை
வெஜிடபிள் செய்ய தேவையானவை :
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி நறுக்கியது வகைக்கு - 1 கப்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையானது,
கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு
செய்முறை :
வெங்காயம், காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும்.
செய்முறை :
பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
அதில் ரவையைக் கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மூங்தால் (பாசிப்பருப்பு) - 2 கப்,
ரவை - 1 கப்,
பச்சை மிளகாய் - 3,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையானவை
வெஜிடபிள் செய்ய தேவையானவை :
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி நறுக்கியது வகைக்கு - 1 கப்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையானது,
கடுகு, சீரகம் - தாளிப்பதற்கு
செய்முறை :
வெங்காயம், காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் காய்கறிகளை ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். காய்கள் நன்கு வெந்ததும், அதில் உப்பு சேர்த்துக் கிளறி தனியாக வைக்கவும்.
செய்முறை :
பாசிப்பருப்பை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
அதில் ரவையைக் கலந்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
தவாவில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோசை மாவு ஊற்றியதும், அதன் மேல் தயாரித்து வைத்துள்ள காய்கறி கலவையை வைத்து சிறு தீயில் தோசை செய்து சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X