search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்துணர்ச்சி தரும் கிரீன் டீ வித் லெமன்
    X

    புத்துணர்ச்சி தரும் கிரீன் டீ வித் லெமன்

    காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ வித் லெமன் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். இன்று கிரீன் டீ வித் லெமன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலுமிச்சைப்பழம் - பாதி
    கிரீன் டீத் தூள் - அரை டீஸ்பூன்
    தேன் - சுவைக்கு



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்து வரும் போது கிரீன் டீத்தூளை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். 

    பாதியாகச் சுண்டியதும் இறக்கி வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துப் பருகலாம்.

    அருமையான கிரீன் டீ வித் லெமன் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×