என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் அடை
Byமாலை மலர்28 Nov 2017 5:46 AM GMT (Updated: 28 Nov 2017 5:46 AM GMT)
சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ் அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
புழுங்கல் அரிசி - அரை கப்,
ஓட்ஸ் - அரை கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
வெங்காயம் - 3,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்க வேண்டும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான ஓட்ஸ் அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
புழுங்கல் அரிசி - அரை கப்,
ஓட்ஸ் - அரை கப்,
துவரம்பருப்பு - அரை கப்,
பாசிப்பருப்பு - அரை கப்,
வெங்காயம் - 3,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஓட்ஸை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவேண்டும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி மாவில் சேர்க்க வேண்டும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சூப்பரான ஓட்ஸ் அடை ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X