என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளின் கண்களை பாதுகாப்போம்
Byமாலை மலர்21 Feb 2019 7:45 AM GMT (Updated: 21 Feb 2019 7:45 AM GMT)
குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, டிவி மிக அருகில் சென்று பார்த்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை கண் மருத்துவரிடம் காட்ட வேண்டியது மிகவும் அவசியம்.
நமது இரண்டு கண்களிலும் தெளிவான பார்வை மிகவும் அவசியம். நல்ல பார்வை இருப்பின் குழந்தைகள் சுறுசுறுப்புடனும் இருப்பர். எந்த குழந்தையும் எனக்கு பார்வை குறைவாக உள்ளது என்று சொல்லமாட்டார்கள்.
குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, பிழையாக எழுதுவது, படிப்பின் கவனக்குறைவு, நாட்டமின்மை, அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து எழுதுதல், டி.வி மிக அருகில் சென்று பார்த்தல் இவற்றில் ஏதாவது தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை உடனே அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி டாக்டர் ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
கண்களை பாதுகாப்பது அவசியம். மேலும் குழந்தைகளுக்கு கீரை வகைகள், பப்பாளி, கேரட், மீன் போன்றவை உணவாக கொடுப்பதுடன், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், பார்வையுடனும் இருப்பார்கள். 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யவேண்டும்.
குடும்பத்தில் யாரேனும் கிளேகோமா குறைபாடு இருந்தால் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்தல் அவசியமாகும். மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர் அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம்.
பிரஷரை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கின்ற நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்து, மட்டும்தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரிசெய்வதற்கு அல்ல என்பதை கிளேகோமா உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவரின் ஆலோசனைபடி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு ‘பென் ஐ கேர்’ டாக்டர்கள் டி.பென்ரவீந்திரன், பி.பிரவின்தாம்சன் ஆகியோர் தெரிவித்தனர்.
குழந்தைகள் புத்தகத்தை முகத்திற்கு மிகஅருகில் வைத்து படிப்பது, பிழையாக எழுதுவது, படிப்பின் கவனக்குறைவு, நாட்டமின்மை, அருகில் இருக்கும் மாணவர்களை பார்த்து எழுதுதல், டி.வி மிக அருகில் சென்று பார்த்தல் இவற்றில் ஏதாவது தென்பட்டால் பெற்றோர் குழந்தைகளை உடனே அருகில் உள்ள கண் மருத்துவரை அணுகி டாக்டர் ஆலோசனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
கண்களை பாதுகாப்பது அவசியம். மேலும் குழந்தைகளுக்கு கீரை வகைகள், பப்பாளி, கேரட், மீன் போன்றவை உணவாக கொடுப்பதுடன், குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும், பார்வையுடனும் இருப்பார்கள். 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக கண்களை ஒரு வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யவேண்டும்.
குடும்பத்தில் யாரேனும் கிளேகோமா குறைபாடு இருந்தால் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்தல் அவசியமாகும். மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகள் பயன்படுத்துவதால் கண்ணீர் அழுத்தம் கட்டுக்குள் வைக்க முடியுமே தவிர சரிசெய்வது கடினம்.
பிரஷரை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கின்ற நல்ல நிலையில் உள்ள கண் நரம்பை பாதுகாத்து, மட்டும்தான் மருந்து, பாதிக்கப்பட்ட நரம்பை சரிசெய்வதற்கு அல்ல என்பதை கிளேகோமா உள்ளவர்கள் புரிந்து மருந்தை கவனமாக மருத்துவரின் ஆலோசனைபடி குறித்த நேரத்தில் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு ‘பென் ஐ கேர்’ டாக்டர்கள் டி.பென்ரவீந்திரன், பி.பிரவின்தாம்சன் ஆகியோர் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X