என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளைத் தாக்கும் நோய்களை டி.என்.ஏ. சோதனையால் அறியலாம்
Byமாலை மலர்3 March 2018 2:19 AM GMT (Updated: 3 March 2018 2:19 AM GMT)
குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும்.
மனிதர்களாகிய நம்மைத் தாக்கும் நோய்களைக் கண்டுபிடிக்க பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. தொடர்பான ஆய்வை நடத்தியது. அதன் மூலம், குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இந்தப் பரிசோதனைக்கு சீமா4 நடாலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ.வில் 5 தடவை பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டன.
இந்தப் பரிசோதனைக்கு அமெரிக்க டாக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைத் தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும், மேலும் எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் நோய்கள் கண்டறியப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் டி.என்.ஏ. தொடர்பான ஆய்வை நடத்தியது. அதன் மூலம், குழந்தைகளைத் தாக்கும் வலிப்பு, முதுகுத் தண்டுவட பாதிப்பு, புற்றுநோய் உள்பட 193 நோய்களை டி.என்.ஏ. சோதனையால் கண்டுபிடிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இந்தப் பரிசோதனைக்கு சீமா4 நடாலிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் எடுக்கப்படும் டி.என்.ஏ.வில் 5 தடவை பரிசோதனை நடத்துவதன் மூலம் நோய்கள் கண்டறியப்பட்டன.
இந்தப் பரிசோதனைக்கு அமெரிக்க டாக்டர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகளைத் தாக்கும் நோய்களைத் தடுக்க சிகிச்சை மேற்கொள்ள முடியும், மேலும் எதிர்கால சந்ததியினருக்கு இத்தகைய நோய் வராமல் தடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X