மழைகாலத்தில் வரும் நோயில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம்?

தற்போது பகலில் வெயில் அடித்த போதிலும், இரவில் குளிரான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது மழைத்தூறலும் விழுகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலையால் குழந்தைகள், பெரியவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தால்...

3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா?

பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல.
குழந்தைகளுக்கு 5 வயது ஆனவுடனேயே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்

குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டும் போது இந்த விஷயங்களை மறக்காதீங்க...

பிறந்த குழந்தையைக் குளிக்க வைப்பதில் ஏற்படும் குழப்பமும், சந்தேகமும் இன்றளவும் நிலவுகிறது. அதற்கான விடைதான் இந்தக் கட்டுரை.
ஒரு வயதான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய புரதச்சத்து நிறைந்த உணவுகள்

ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் குழந்தைக்கு எதையெல்லாம் தரலாம் என்று பார்க்கலாம்.
காயப்படுத்தும் பெற்றோரை கலங்கவைக்கும் குழந்தைகள்

குழந்தைகளின் உணர்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். மாறாக குழந்தைகளை அடிமைப்படுத்தி வளர்க்க பெற்றோர் முயற்சிக்கக்கூடாது.
வழித்தடம் மாறும் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை

புத்தி தடுமாறும் டீன்ஏஜ் பருவத்தில் அவர்களை போராடி காப்பாற்றுவதும், வழித்தடம் மாறும்போது நல்வழிப் படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
பிள்ளைகளை எந்த வயதில் தனி அறையில் தூங்க வைக்கலாம்

குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லதுதான். ஆனால் எந்த வயதில் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
பச்சிளம் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள்...

பிறந்து முதல் 28 நாள்கள் வரையான குழந்தையை பச்சிளம் குழந்தை என்கிறோம். இந்த 28 நாள்களுக்குள் நடக்கும் போராட்டங்களின் வெற்றியில்தான் ஒவ்வொரு சிசுவும் தன் அடுத்த குழந்தைப் பருவ நிலைக்குச் செல்கிறது.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளின் நன்மைகளை பழக்கப்படுத்துவது எப்படி?

பெற்றோருக்கு மிகவும் சவாலான பணி ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பழக்கவைப்பதே ஆகும். இதற்கு நீங்கள் செய்யக்கூடிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ஹெல்த் மிக்ஸ் தரலாமா?

’ஹெல்த் மிக்ஸ்’ என்று நிறைய சத்து மாவுகள் கடைகளில் கிடைக்கின்றன. பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு காலை உணவாக இதைக் கொடுக்கலாமா? என்ற சந்தேகத்திற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் சுத்தம் பற்றி பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியவை

குழந்தைகளை நன்கு சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளின் சுத்தம் பற்றிய ஒருசில அடிப்படைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
குழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்... சிகிச்சை முறையும்...

குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர்.
குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் குறைபாட்டை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி?

குழந்தையின் செவித்திறன் சார்ந்த செயல்பாட்டைத் தெரிந்துகொண்டாலே அவர்களுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளதா, இல்லையா என்பதை எளிதில் கண்டறியலாம்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்?

குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயம்!
அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி?

பெரும்பாலும், குழந்தைகள் கசப்பான மருந்தை சாப்பிடாது. அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? என்று பார்க்கலாம்.
குழந்தைகளின் வறட்டு இருமல்... கைவைத்தியத்திலே குணமாக்கலாம்...

இப்போது வளரும் பிள்ளைகள் குறிப்பாக 6 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளுக்கு வறட்டு இருமல் வந்தால் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டே நிவாரணம் பெற்றுவிடமுடியும்.
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தையின் சரும நலனை பாதுகாப்பது எப்படி?

குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம்.
குழந்தை வளர்ப்பு என்பது கம்ப சூத்திரம் அல்ல

அம்மாவாக அப்பாவாகக் குழந்தைகளுடன் உடன் இருந்து பழகி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லி தப்பித்தவறி நமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நல்ல விஷயங்களை சிம்பிளாக சொல்லிக்கொடுத்து சுதந்திரமாக வளர்த்தால் போதும்.
குழந்தைகள் அறிவுத்திறனில் ஜொலிக்க என்ன காரணம்?

குழந்தைகளின் பெற்றோர் உயர் கல்வி பெற்றவராக இருந்தால், அவர்களது மொழியாற்றல், உரையாடல் திறன் போன்றவை சிறப்பாக இருக்கும். அவைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து, அறிதல் திறனை மேம்படுத்த பயன்படுத்தும்.