என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாம்பலை பிரசாதமாக வழங்கும் ஆலயம்
Byமாலை மலர்6 Jun 2019 5:08 AM GMT (Updated: 6 Jun 2019 5:45 AM GMT)
பக்தர்களுக்கு சாம்லே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. அந்த கோவில்கள் எங்குள்ளது, சாம்பல் பிரசாதமாக வழங்குவதற்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம்.
தட்சனின் மகளாகப் பிறந்த பார்வதி தேவி, தாட்சாயிணி என்ற பெயருடன் வளர்ந்தாள். அவளை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார். தட்சன், சிவபெருமானை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினான்.
அந்த யாகத்திற்குச் சென்ற தாட்சாயிணி, யாகத்தில் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள். அந்த இடம் மேல்மலையனூர் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் கோவிலில் சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அதே போல் சாம்பலை பிரசாதமாக வழங்கும் மற்றொரு தலம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலாகும்.
அந்த யாகத்திற்குச் சென்ற தாட்சாயிணி, யாகத்தில் விழுந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டாள். அந்த இடம் மேல்மலையனூர் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் கோவிலில் சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அதே போல் சாம்பலை பிரசாதமாக வழங்கும் மற்றொரு தலம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X