என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நால்வரைப் போற்றுவோம்
Byமாலை மலர்19 April 2019 9:21 AM GMT (Updated: 19 April 2019 9:21 AM GMT)
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு நான்கு கோபுர வாசல்கள் உண்டு. அந்த வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும்.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு நான்கு கோபுர வாசல்கள் உண்டு.
கிழக்கு கோபுர வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு கோபுர வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து தில்லை கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் நடராஜப் பெருமானை வழிபட்டனர்.
அவர்களின் வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும். நடராஜரையும், நால்வரையும் நாம் கொண்டாடி மகிழ்வோம்.
கிழக்கு கோபுர வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு கோபுர வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து தில்லை கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் நடராஜப் பெருமானை வழிபட்டனர்.
அவர்களின் வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும். நடராஜரையும், நால்வரையும் நாம் கொண்டாடி மகிழ்வோம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X