search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நால்வரைப் போற்றுவோம்
    X

    நால்வரைப் போற்றுவோம்

    சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு நான்கு கோபுர வாசல்கள் உண்டு. அந்த வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும்.
    சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்கு நான்கு கோபுர வாசல்கள் உண்டு.

    கிழக்கு கோபுர வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கு கோபுர வாசல் வழியாக அப்பரடிகளும், வடக்கு கோபுர வாசல் வழியாக சுந்தரரும், தெற்கு கோபுர வாசல் வழியாக ஞானசம்பந்தரும் நுழைந்து தில்லை கோவிலில் வீற்றிருந்து அருள் வழங்கும் நடராஜப் பெருமானை வழிபட்டனர்.

    அவர்களின் வழியிலேயே நாமும் சென்று வழிபட்டால், நலங்கள் யாவும் வந்து சேரும். நடராஜரையும், நால்வரையும் நாம் கொண்டாடி மகிழ்வோம்.
    Next Story
    ×