என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் 65 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்3 April 2019 8:51 AM GMT (Updated: 3 April 2019 8:51 AM GMT)
கன்னியாகுமரி திருப்பதி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 65 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரமாண்டமாக திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் இந்த கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 65 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
நேற்றும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டனர். அதன்பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் வெளி மாவட்டங் களில் இருந்து அதிக அளவில் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் திருப்பதி கோவிலுக்கு அதிகமாக வந்து செல்கிறார்கள்.
இந்த கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்று முதல் இந்த கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கும்பாபிஷேகம் நடந்து நேற்றுடன் 65 நாட்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை 3 லட்சம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளனர்.
நேற்றும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் 5 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டனர். அதன்பிறகு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கோடை விடுமுறை தொடங்கி உள்ளதால் வெளி மாவட்டங் களில் இருந்து அதிக அளவில் திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளும் திருப்பதி கோவிலுக்கு அதிகமாக வந்து செல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X