என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா 10-ந்தேதி வரை நடக்கிறது
Byமாலை மலர்3 April 2019 8:44 AM GMT (Updated: 3 April 2019 8:44 AM GMT)
சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலில் மார்ச் 31-ந்தேதி தொடங்கிய பங்குனி பொங்கல் உற்சவ விழா 10-ந்தேதி வரை நடக்கிறது.
சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா மார்ச் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா 10-ந் தேதி வரை நடக்கிறது.
ஏப்ரல் 7-ந் தேதி பொங் கல் விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி முப்பிடாரி அம்மன் கோவில் முன் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், 8-ந் தேதி கயிறு குத்து திருவிழாவும் நடக்கிறது.
10-ம் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அம்பிகை ரதம் எழுந்தளும் நிகழ்ச்சி, 10-ந் தேதி மாலை தேரோட்டம் முக்கிய ரத வீதிகளில் நடைபெறுகிறது.
தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்மம், காமதேனு, கைலாசபர்வதம், வேதாளம், வெள்ளி ரிஷப வாகனம், பல்லக்கு, யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
12-ந் தேதி மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின் முறை மகமை பண்டுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வரு கிறது.
திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான சக்தி மாரியம் மன் கோவிலில் 44-வது பங் குனி பொங்கல் திருவிழா 31-ந் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான 7-ந் தேதி பொங்கல் திருவிழாவில் அம்மன் காளிங்கன் அவதாரத்துடன் நகர்வலம் நிகழ்ச்சியும், 9-ந் தேதி முளைப்பாரி ஊர்வல மும், 10-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனம் கஜலட்சுமி அவாதாரம், புஷ்ப அலங்காரம், சிவ பூஜை அலங்காரம், சுய ரூபம் அவதாரம் என பக்தர் களுக்கு காட்சியளிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை, சென்னை வாழ்திருத்தங்கல் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ஏப்ரல் 7-ந் தேதி பொங் கல் விழாவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி முப்பிடாரி அம்மன் கோவில் முன் வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும், 8-ந் தேதி கயிறு குத்து திருவிழாவும் நடக்கிறது.
10-ம் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அம்பிகை ரதம் எழுந்தளும் நிகழ்ச்சி, 10-ந் தேதி மாலை தேரோட்டம் முக்கிய ரத வீதிகளில் நடைபெறுகிறது.
தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்மம், காமதேனு, கைலாசபர்வதம், வேதாளம், வெள்ளி ரிஷப வாகனம், பல்லக்கு, யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
12-ந் தேதி மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின் முறை மகமை பண்டுக்கு சொந்தமான தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வரு கிறது.
திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியமான சக்தி மாரியம் மன் கோவிலில் 44-வது பங் குனி பொங்கல் திருவிழா 31-ந் தேதி கொடியேற் றத்துடன் தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான 7-ந் தேதி பொங்கல் திருவிழாவில் அம்மன் காளிங்கன் அவதாரத்துடன் நகர்வலம் நிகழ்ச்சியும், 9-ந் தேதி முளைப்பாரி ஊர்வல மும், 10-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனம் கஜலட்சுமி அவாதாரம், புஷ்ப அலங்காரம், சிவ பூஜை அலங்காரம், சுய ரூபம் அவதாரம் என பக்தர் களுக்கு காட்சியளிக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தங்கல் இந்து நாடார் உறவின்முறை, சென்னை வாழ்திருத்தங்கல் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X