என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தங்கம்மன் கோவிலில் சூறை திருவிழா
Byமாலை மலர்11 March 2019 9:00 AM GMT (Updated: 11 March 2019 9:00 AM GMT)
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி தங்கம்மன் கோவிலில் சூறை திருவிழா நடைபெற்றது. அஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி தங்கம்மன் கோவிலில் சூறை திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு அம்மன் வீதி உலா, மாலை 6 மணிக்கு தீர்த்தல் எடுத்து வருதல் நடந்தது.
பின்னர் இரவு 8 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தாம்பூலம் எடுத்து வருதல், 9 மணிக்கு விளையாட்டு போட்டிகள், 12 மணிக்கு சூறை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
பின்னர் இரவு 8 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தாம்பூலம் எடுத்து வருதல், 9 மணிக்கு விளையாட்டு போட்டிகள், 12 மணிக்கு சூறை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X