என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனியிலும் கிரிவலம்
Byமாலை மலர்18 Jan 2019 6:39 AM GMT (Updated: 18 Jan 2019 6:39 AM GMT)
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது போல பழனியிலும் கிரிவலம் நடைபெறுகிறது. பழனிமலை சுமார் 2 1/2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பெரும்பாலானவர்கள் கிரிவலம் செய்த பிறகே மலைக்கு சென்று தண்டாயுதபாணியை வணங்குகின்றனர்.
அக்னி நட்சத்திரத்தின் போது சித்திரை மாத இறுதியிலும், வைகாசி மாத தொடக்கத்திலும் 14 நாட்கள் மக்கள் இரவு, பகலாக பழனி மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இந்த 14 நாட்களும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள கடம்ப மலர்கள் தலையில் சூடி கிரிவலம் செல்வார்கள்.
14-வது தினத்தன்று உற்சவர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி கிரிவலம் செல்வார். இந்த திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அக்னி நட்சத்திரத்தின் போது சித்திரை மாத இறுதியிலும், வைகாசி மாத தொடக்கத்திலும் 14 நாட்கள் மக்கள் இரவு, பகலாக பழனி மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இந்த 14 நாட்களும் பழனி மலை அடிவாரத்தில் உள்ள கடம்ப மலர்கள் தலையில் சூடி கிரிவலம் செல்வார்கள்.
14-வது தினத்தன்று உற்சவர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி கிரிவலம் செல்வார். இந்த திருவிழா விமரிசையாக நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X