என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முக்கியத்துவம் வாய்ந்த காயத்ரி மந்திரங்கள்
Byமாலை மலர்19 Dec 2018 9:06 AM GMT (Updated: 19 Dec 2018 9:06 AM GMT)
காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
சூரிய தேவனை புகழ்ந்து பாடும் பெண் தெய்வமாய்; பிரம்ம தேவனின் மனைவி மற்றும் நான்கு வேதங்களின் தாயாக விளங்குகிறாள், இந்த காயத்ரி தேவி. அவள் தாமரை மீது அமர்ந்தவாறு ஐந்து தலைகள், பத்து கரங்கள் கொண்டவளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள்.
அவளது கைகளில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் கோடாரி, சவுக்கை, தண்டாயுதம் போன்றவையும் இருக்கிறது. இந்த காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காயத்ரி மந்திரங்களை விசுவாமித்திர முனிவர் உருவாக்கினார்.
இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
அவளது கைகளில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் கோடாரி, சவுக்கை, தண்டாயுதம் போன்றவையும் இருக்கிறது. இந்த காயத்ரி தேவிக்கான மந்திரங்கள், மந்திரங்களிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. காயத்ரி மந்திரங்களை விசுவாமித்திர முனிவர் உருவாக்கினார்.
இந்த மந்திரங்கள் அனைத்து பலன்களையும் தருவதாக அமைந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X