search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்
    X

    திருமணத்தின் போது அக்னியை சுற்றுவதன் பொருள்

    திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்.
    திருமணத்தின் போது தம்பதிகள் இருவரும் ஒருவரின் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு அக்னியைச் சுற்றி வலம் வருவார்கள். அந்த வலம் 7 என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் இதன் பொருள்...

    முதல் அடி - பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

    இரண்டாம் அடி - ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

    மூன்றாம் அடி - நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

    நான்காவது அடி - சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

    ஐந்தாவது அடி - லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்க வேண்டும்.

    ஆறாவது அடி - நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

    ஏழாவது அடி - தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
    Next Story
    ×