search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு
    X

    பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு

    ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம். இந்த ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    ஐந்து முகங்களைக் கொண்ட அனுமனை ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கின்றோம்.

    நரசிம்ம முகம் - பயத்தைப் போக்கும்

    கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும். சரும நோய்களைப் போக்கும்

    வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளை தடுக்கும்.

    ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்

    அனுமன் முகம் - சத்ருக்களை அழிக்கும்
    Next Story
    ×