என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இறையருள் பெற செய்ய வேண்டியவை
Byமாலை மலர்10 Sep 2018 8:05 AM GMT (Updated: 10 Sep 2018 8:05 AM GMT)
ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.
* நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.
* தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.
* அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.
* பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.
* சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
* சிவபூஜை செய்து கொள்வது நல்லது.
* பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.
* அமைதியாகப் பேச வேண்டும்.
* கோபத்தை அகற்ற வேண்டும்.
* பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும்.
* நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.
* தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.
* அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.
* பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.
* சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
* சிவபூஜை செய்து கொள்வது நல்லது.
* பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.
* அமைதியாகப் பேச வேண்டும்.
* கோபத்தை அகற்ற வேண்டும்.
* பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X