search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையருள் பெற செய்ய வேண்டியவை
    X

    இறையருள் பெற செய்ய வேண்டியவை

    ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அது என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருவர் பக்திமானாகத் திகழும் பொழுது, சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

    * நெற்றியில் திருநீறு அணிய வேண்டும்.

    * தேவாரத் திருமுறைகளை பக்தியுடன் படிக்க வேண்டும்.

    * அந்தி, சந்தி, அர்த்தசாமம் ஆகிய வேளைகளில் ஐந்தெழுத்தை உச்சரிக்க வேண்டும்.

    * பெற்றோர்களையும், சான்றோர்களையும், குருவையும் வணங்கி மகிழ வேண்டும்.

    * சிவாலய வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.

    * சிவபூஜை செய்து கொள்வது நல்லது.

    * பெரிய புராணம், சிவபுராணம் ஆகியவற்றைப் படிக்கவும், கேட்கவும் வேண்டும்.

    * அமைதியாகப் பேச வேண்டும்.

    * கோபத்தை அகற்ற வேண்டும்.

    * பயணத்தின் போது, இறை நாமத்தை இடையிடையே உச்சரிக்க வேண்டும். 
    Next Story
    ×