search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை
    X

    கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை

    கண்ணன் சரியான, தீராத விளையாட்டு பிள்ளை ஆவார். ஆனால் அவரது ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு அர்த்தம், காரணம் இருக்கும்.
    கண்ணன் சரியான, தீராத விளையாட்டு பிள்ளை ஆவார். ஆனால் அவரது ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு அர்த்தம், காரணம் இருக்கும். அந்த வகையில், செய்த லீலைகள் கணக்கில் அடங்காது.

    வெண்ணெய் திருடி உண்டது, தயிரைத் திருடியது, பூதத்தை கொன்றது, கன்று மேய்த்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, உரலில் கட்டுண்டது, மரங்களை முறித்தது, பிருந்தாவனத்தில் கோபியரோடு ஆடியது, கம்சனை வதம் செய்தது என்று எத்தனையோ லீலைகளை விளையாட்டாகச் செய்து முடித்தார்.

    இதனை கண்ணன் பாட்டில், “தீராத விளையாட்டுப்பிள்ளை! கண்ணன் தெருவில் இருப்போருக்கு ஓயாத தொல்லை!” என்று பாரதியார் நகைச்சுவையாக பாடியிருக்கிறார்.

    Next Story
    ×