என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புதுவை கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா 30-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்27 Aug 2018 9:15 AM GMT (Updated: 27 Aug 2018 9:15 AM GMT)
புதுவை பாரதிவீதி சுந்தரவதன கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி வரை நடக்கிறது.
புதுவை பாரதிவீதியில் பிரசித்திபெற்ற சுந்தரவதன கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்திவிழா வெகுசிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு கிருஷ்ணஜெயந்தி விழா வருகிற 30-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 3-ந்தேதி வரை நடக்கிறது.
30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு சுந்தரவிநாயகர், பெரியபாளையத்தமன் மற்றும் சுந்தர சுப்பிரமணியருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. 2-ந்தேதி காலை 9 மணிக்கு சுந்தரவதன கிருஷ்ணருக்கு மகாசுதர்சனஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 9 மணிக்கு சுந்தரவதன கிருஷ்ணர் வெண்ணைதாழி அலங்காரத்தில் அருள் பாலித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
3-ந்தேதி காலை 10 மணிக்கு சுந்தரவதன கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சமபந்தி போஜனம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை 7 மணிக்கு உறியடி உற்சவமும் மற்றும் சாமிவீதிஉலா நடைபெறுகிறது.
30-ந்தேதி முதல் 1-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு சுந்தரவிநாயகர், பெரியபாளையத்தமன் மற்றும் சுந்தர சுப்பிரமணியருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. 2-ந்தேதி காலை 9 மணிக்கு சுந்தரவதன கிருஷ்ணருக்கு மகாசுதர்சனஹோமம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 9 மணிக்கு சுந்தரவதன கிருஷ்ணர் வெண்ணைதாழி அலங்காரத்தில் அருள் பாலித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
3-ந்தேதி காலை 10 மணிக்கு சுந்தரவதன கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சமபந்தி போஜனம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை 7 மணிக்கு உறியடி உற்சவமும் மற்றும் சாமிவீதிஉலா நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X