என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கே.சென்னம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்18 May 2018 9:05 AM GMT (Updated: 18 May 2018 9:05 AM GMT)
மதுரை கே.சென்னம் பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது.
மதுரை கே.சென்னம் பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநந்தவனத்து விநாயகர், ஸ்ரீஆதிமாரியம்மன், ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 25-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்க உள்ளது.
தொடர்ந்து கோபூஜை, மாலையில் யாகசாலை பூஜை போன்றவை நடக் கின்றன. 2-ம் நாளிலும் யாகசாலை பூஜைகள், தீபாராதனை போன்றவை நடக்கின்றன.
27-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
தொடர்ந்து கோபூஜை, மாலையில் யாகசாலை பூஜை போன்றவை நடக் கின்றன. 2-ம் நாளிலும் யாகசாலை பூஜைகள், தீபாராதனை போன்றவை நடக்கின்றன.
27-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
காலை 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X