என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
Byமாலை மலர்9 May 2018 10:01 AM GMT (Updated: 9 May 2018 10:01 AM GMT)
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்று கந்த புராணத்தில் முருகப்பெருமான் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
* தெளிவான அறிவோடு இருக்க வேண்டும்.
* எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.
* உணர்ச்சியை வென்றவனாக நடந்துகொள்ள வேண்டும்.
* எவரிடமும் எந்த விதத்திலும் பகைமை பாராட்டா திருக்க வேண்டும்.
* எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும்.
* தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.
* நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவனாகவும் இருக்க வேண்டும்.
* எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.
* ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.
* பிறர் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவ முன்வர வேண்டும்.
* எல்லோரிடமும் அமைதியாகவும், இனிமையாகவும் பேச வேண்டும்.
* உணர்ச்சியை வென்றவனாக நடந்துகொள்ள வேண்டும்.
* எவரிடமும் எந்த விதத்திலும் பகைமை பாராட்டா திருக்க வேண்டும்.
* எப்பொழுதும் கருணை கொண்ட மனதுடன் இருக்க வேண்டும்.
* தீய செயல்களை சிந்திக்காதவனாக இருக்க வேண்டும்.
* நல்ல காரியங்கள் செய்பவனாகவும், பிறர் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பவனாகவும் இருக்க வேண்டும்.
* எல்லா உயிர்களிடத்தும் கடவுள் இருப்பதை உணர்ந்தவனாகவும், ஏற்றத் தாழ்வு பார்க்காதவனாகவும் செயல்பட வேண்டும்.
* ஏழை எளியவர்களுக்கு உதவி செய்பவனாக இருக்க வேண்டும்.
* பிறர் குறைகளைப் பற்றி கவலைப்படாமல் அவனுக்கு உதவ முன்வர வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X