என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
42 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம்
Byமாலை மலர்3 May 2018 5:31 AM GMT
முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் கடவூர்- கணவாய் பிரிவு சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
முள்ளிப்பாடி ஊராட்சி தளிவாசல் கடவூர்- கணவாய் பிரிவு சாலை அருகே புதிதாக ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த கோவிலில் 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி முதற்கால, 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையொட்டி முதற்கால, 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 42 அடி உயர ஆஞ்சநேயர் சிலை மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X