என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சரவணபவ அட்சரத்தையின் பொருள்
Byமாலை மலர்2 April 2018 9:53 AM GMT (Updated: 2 April 2018 9:53 AM GMT)
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்பதன் பொருள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவர் முருகப்பெருமான் ஆவார். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்பதே பொருளாகும். இதில்
ச என்பது மங்களம் என்ற பொருளையும்,
ர என்பது ஒளிக்கொடை என்ற பொருளையும்,
வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும்,
ண என்பது போர் என்ற பொருளையும்,
பவன் என்பது உதித்தவன் என்ற பொருளையும் குறிக்கிறது.
இதன் மூலம் முருகப்பெருமான் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் ஆகிய சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்பதை புராணங்கள் எடுத்துரைக்கிறது.
ச என்பது மங்களம் என்ற பொருளையும்,
ர என்பது ஒளிக்கொடை என்ற பொருளையும்,
வ என்பது சாத்வீகம் என்ற பொருளையும்,
ண என்பது போர் என்ற பொருளையும்,
பவன் என்பது உதித்தவன் என்ற பொருளையும் குறிக்கிறது.
இதன் மூலம் முருகப்பெருமான் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் ஆகிய சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்பதை புராணங்கள் எடுத்துரைக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X