என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்
Byமாலை மலர்13 March 2018 9:42 AM GMT (Updated: 13 March 2018 9:42 AM GMT)
சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமிதேவி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமிதேவி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதர்களின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர்கள் இல்லம், உணவு உண்ண அதிகநேரம் செலவிடாத இடம், பெண்களைத் தெய்வமாகப் பார்க்கும் ஆண்கள் உள்ள இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்வதாக வேதங்கள் சொல்கின்றன. இவை அனைத்தும் மகிழ்ச்சி பொங்கும் மங்கல இடங்களாகும்.
வெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள மனிதர்களின் மனம், பண்போடு வாழும் மக்கள், நாவடக்கம் உள்ளவர்கள் இல்லம், உணவு உண்ண அதிகநேரம் செலவிடாத இடம், பெண்களைத் தெய்வமாகப் பார்க்கும் ஆண்கள் உள்ள இடங்களிலும் லட்சுமி தேவி வாசம் செய்வதாக வேதங்கள் சொல்கின்றன. இவை அனைத்தும் மகிழ்ச்சி பொங்கும் மங்கல இடங்களாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X