என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரமோற்சவம் - விளக்கம்
Byமாலை மலர்12 March 2018 9:25 AM GMT (Updated: 12 March 2018 9:25 AM GMT)
பிரம்மதேவன், ஒவ்வொரு கோவிலிலும், முன்னின்று திருவிழாவை நடத்துவதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆலயங்களிலும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவை, பிரமோற்சவம் என்று அழைப்பது வழக்கம். பிரம்மதேவன், ஒவ்வொரு கோவிலிலும், முன்னின்று திருவிழாவை நடத்துவதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. திருப்பதியில் நடைபெறும் புரட்டாசி பிரமோற்சவம் சிறப்பு வாய்ந்தது.
இந்த விழாவின் போது சுவாமி பவனி வரும் முன்பாக, ஒரு சிறிய தேர் வரும். பிரம்மனுக்கு வழிபாடு கிடையாது என்பதால், தேரில் அவருக்குரிய சிலை இருக்காது. ஆனால் பிரம்மதேவன் உருவமற்ற நிலையில் விழாவை மேற்பார்வையிட வருவதாக ஐதீகம்.
இந்த விழாவின் போது சுவாமி பவனி வரும் முன்பாக, ஒரு சிறிய தேர் வரும். பிரம்மனுக்கு வழிபாடு கிடையாது என்பதால், தேரில் அவருக்குரிய சிலை இருக்காது. ஆனால் பிரம்மதேவன் உருவமற்ற நிலையில் விழாவை மேற்பார்வையிட வருவதாக ஐதீகம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X