என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராஜகோபால சுவாமி கோவில் தெப்பத்திருவிழா
Byமாலை மலர்12 March 2018 3:29 AM GMT (Updated: 12 March 2018 3:29 AM GMT)
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது.
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு பூஜைகள் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி ருக்மணி சத்யபாமா, ராஜகோபாலருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ராஜகோபால சுவாமி கோவிலில் தெப்பம் இல்லாததால் பாளையங்கோட்டை ராமசாமி கோவிலில் உள்ள தெப்பத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தெப்பதிருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி ருக்மணி சத்யபாமா, ராஜகோபாலருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. ராஜகோபால சுவாமி கோவிலில் தெப்பம் இல்லாததால் பாளையங்கோட்டை ராமசாமி கோவிலில் உள்ள தெப்பத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தெப்பதிருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X