என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முக்தீஸ்வரர் கோவில் கருவறையில் சூரியக்கதிர்கள்
Byமாலை மலர்10 March 2018 3:20 AM GMT (Updated: 10 March 2018 3:20 AM GMT)
முக்தீஸ்வரர் கோவிலில் நேற்று முதல் கருவறையை நோக்கி சூரியக்கதிர்கள் விழத்தொடங்கின. இதை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த அபூர்வ நிகழ்வு இன்னும் சில நாட்கள் நீடிக்கும்.
சூரியக்கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் படருவதை சூரிய பூஜை என்று பக்தர்கள் பரவசத்துடன் குறிப்பிடுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில் கருவறையிலும் சூரியக்கதிர்கள் குறிப்பிட்ட நாட்களில் சாமியின் மீது விழுகின்றன.
ஆண்டுதோறும் மார்ச் 2-வது வாரம் காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள் ஊடுருவுகின்றன. பின்பு 2-வது முறையாக செப்டம்பர் 3-வது, 4-வது வாரங்களில் கருவறையில் சூரிய ஒளிபடும். முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.
இந்த ஆண்டு நேற்று முதல் கருவறையை நோக்கி சூரியக்கதிர்கள் விழத்தொடங்கின. இதை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த அபூர்வ நிகழ்வு இன்னும் சில நாட்கள் நீடிக்கும்.
ஆண்டுதோறும் மார்ச் 2-வது வாரம் காலை நேரத்தில் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாக சூரியக்கதிர்கள் ஊடுருவுகின்றன. பின்பு 2-வது முறையாக செப்டம்பர் 3-வது, 4-வது வாரங்களில் கருவறையில் சூரிய ஒளிபடும். முதலில் மஞ்சள் நிறத்திலும், பின்பு கண்கள் கூசும் வகையில் வெள்ளொளியாகவும் தெரியும். சூரிய பூஜையின் 15 நிமிட இடைவெளியின் போது கோவில் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம் செய்யப்படும்.
இந்த ஆண்டு நேற்று முதல் கருவறையை நோக்கி சூரியக்கதிர்கள் விழத்தொடங்கின. இதை பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர். இந்த அபூர்வ நிகழ்வு இன்னும் சில நாட்கள் நீடிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X