search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்
    X

    சிவ பூஜைக்கான மாதங்களும், மலர்களும்

    சிவ பூஜை செய்ய ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு மலர்கள் உகந்தவை. இந்த மலர்களால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
    சித்திரை - பலாசம்,
    வைகாசி - புன்னை,
    ஆனி - வெள்ளெருக்கு,
    ஆடி - அரளி,
    ஆவணி - செண்பகம்,
    புரட்டாசி - கொன்றை,
    ஐப்பசி - தும்பை,
    கார்த்திகை - கத்திரி,
    மார்கழி - பட்டி,
    தை - தாமரை,
    மாசி - நீலோத்பலம்,
    பங்குனி - மல்லிகை.

    மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவ பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

    சித்திரை - மரிக்கொழுந்து,
    வைகாசி - சந்தனம்,
    ஆனி - முக்கனிகள்,
    ஆ டி -பால்,
    ஆவணி - நாட்டுச் சர்க்கரை,
    புரட்டாசி - அப்பம்,
    ஐப்பசி - அன்னம்,
    கார்த்திகை - தீபவரிசை,
    மார்கழி - நெய்,
    தை - கருப்பஞ்சாறு,
    மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,
    பங்குனி - கெட்டித் தயிர்.
    Next Story
    ×