என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கல்யாண சுந்தரர் சன்னிதி
Byமாலை மலர்14 Feb 2018 9:04 AM GMT (Updated: 14 Feb 2018 9:04 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் உள்ள சன்னிதிக்கு ‘கல்யாண சுந்தரர் சன்னிதி’ என்று பெயர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் வைபவங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை என்றாலும், அங்கு நடைபெறும் மீனாட்சி கல்யாணம் நம்மை அதிகமாக மெய் சிலிர்க்க வைக்கும் வைபவம் ஆகும். அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் உள்ள சன்னிதிக்கு ‘கல்யாண சுந்தரர் சன்னிதி’ என்று பெயர்.
திருமணம் செய்ய நினைப்பவர்கள், திருமணத் தடைகளைச் சந்திப்பவர்கள், புதியதாக மணம் முடித்தவர்கள் இந்த சன்னிதியில் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். இனிய வாழ்க்கை அமையும்.
திருமணம் செய்ய நினைப்பவர்கள், திருமணத் தடைகளைச் சந்திப்பவர்கள், புதியதாக மணம் முடித்தவர்கள் இந்த சன்னிதியில் வந்து வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும். இனிய வாழ்க்கை அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X