என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவராத்திரி - நான்கு யாம வழிபாட்டுக்கு தேவையான திரவியங்கள்
Byமாலை மலர்13 Feb 2018 6:55 AM GMT (Updated: 13 Feb 2018 6:55 AM GMT)
சிவராத்திரியான இன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
சிவராத்திரியான இன்று சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
முதல் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- சோமாஸ்கந்தர்
அபிஷேகம் -- பஞ்சகவ்யம்
அலங்காரம் -- வில்வம்
அர்ச்சனை -- தாமரை, அலரி
நிவேதனம் -- பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் -- வில்வம்
பட்டு -- செம்பட்டு
தோத்திரம் -- இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் -- பச்சைக் கற்பூரம்,தேர்ந்த சந்தணம்
புகை -- சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி -- புட்பதீபம்
இரண்டாம் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- தென்முகக் கடவுள்
அபிஷேகம் -- பஞ்சாமிர்தம்
அலங்காரம் -- குருந்தை
அர்ச்சனை -- துளசி
நிவேதனம் -- பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் -- பலா
பட்டு -- மஞ்சள் பட்டு
தோத்திரம் -- யசுர்வேதம் ,கீர்த்தித் திருவகவல்
மணம் -- அகில், சந்தனம்
புகை -- சாம்பிராணி, குங்குமம்
ஒளி -- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- லிங்கோற்பவர்
அபிஷேகம் -- தேன், பாலோதகம்
அலங்காரம் -- கிளுவை, விளா
அர்ச்சனை -- மூன்று இதழ்வில்வம்,சாதி மலர்
நிவேதனம் -- எள்அன்னம்
பழம் -- மாதுளம்
பட்டு -- வெண்பட்டு
தோத்திரம் -- சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் -- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை -- மேகம், கருங் குங்கிலியம்
ஒளி -- ஐந்துமுக தீபம்
நான்காம் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் -- கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் -- கரு நொச்சி
அர்ச்சனை -- நந்தியாவட்டை
நிவேதனம் -- வெண்சாதம்
பழம் -- நானாவித பழங்கள்
பட்டு -- நீலப் பட்டு
தோத்திரம் --அதர்வணவேதம்,போற்றித் திருவகவல்
மணம் -- புணுகு சேர்ந்த சந்தணம்
புகை -- கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி -- மூன்று முக தீபம்
முதல் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- சோமாஸ்கந்தர்
அபிஷேகம் -- பஞ்சகவ்யம்
அலங்காரம் -- வில்வம்
அர்ச்சனை -- தாமரை, அலரி
நிவேதனம் -- பால் அன்னம்,சக்கரைபொங்கல்
பழம் -- வில்வம்
பட்டு -- செம்பட்டு
தோத்திரம் -- இருக்கு வேதம் , சிவபுராணம்
மணம் -- பச்சைக் கற்பூரம்,தேர்ந்த சந்தணம்
புகை -- சாம்பிராணி, சந்தணக்கட்டை
ஒளி -- புட்பதீபம்
இரண்டாம் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- தென்முகக் கடவுள்
அபிஷேகம் -- பஞ்சாமிர்தம்
அலங்காரம் -- குருந்தை
அர்ச்சனை -- துளசி
நிவேதனம் -- பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் -- பலா
பட்டு -- மஞ்சள் பட்டு
தோத்திரம் -- யசுர்வேதம் ,கீர்த்தித் திருவகவல்
மணம் -- அகில், சந்தனம்
புகை -- சாம்பிராணி, குங்குமம்
ஒளி -- நட்சத்திரதீபம்
மூன்றாம் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- லிங்கோற்பவர்
அபிஷேகம் -- தேன், பாலோதகம்
அலங்காரம் -- கிளுவை, விளா
அர்ச்சனை -- மூன்று இதழ்வில்வம்,சாதி மலர்
நிவேதனம் -- எள்அன்னம்
பழம் -- மாதுளம்
பட்டு -- வெண்பட்டு
தோத்திரம் -- சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் -- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
புகை -- மேகம், கருங் குங்கிலியம்
ஒளி -- ஐந்துமுக தீபம்
நான்காம் யாமம் :
வழிபட வேண்டிய மூர்த்தம் -- சந்திரசேகரர்(இடபரூபர்)
அபிஷேகம் -- கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் -- கரு நொச்சி
அர்ச்சனை -- நந்தியாவட்டை
நிவேதனம் -- வெண்சாதம்
பழம் -- நானாவித பழங்கள்
பட்டு -- நீலப் பட்டு
தோத்திரம் --அதர்வணவேதம்,போற்றித் திருவகவல்
மணம் -- புணுகு சேர்ந்த சந்தணம்
புகை -- கர்ப்பூரம், இலவங்கம்
ஒளி -- மூன்று முக தீபம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X