என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்5 Aug 2016 4:56 AM GMT (Updated: 5 Aug 2016 4:56 AM GMT)
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 9-ந்தேதி வரை காலை, மாலை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டை தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சீதளாதேவி என்னும் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் பங்குனி பாடைக்காவடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இக்கோவிலில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 9-ந்தேதி வரை காலை, மாலை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் ரூ.300 செலுத்தி லட்சார்சனை மற்றும் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இக்கோவிலில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 9-ந்தேதி வரை காலை, மாலை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் ரூ.300 செலுத்தி லட்சார்சனை மற்றும் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X