என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஓரத்தநாடு அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்1 Aug 2016 4:26 AM GMT (Updated: 1 Aug 2016 4:26 AM GMT)
ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று (1-ந்தேதி) நடைபெறுகிறது.
ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு கீழையூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர் திருவிழா இன்று (1-ந்தேதி) நடைபெறுகிறது.
விழாவையொட்டி கடந்த ஒரு மாதமாக மதிவாணன் கலை குழுவினரின் மகாபாரதம் கதாகாலட் சேபம் நடைபெற்று வருகிறது. நேற்று களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, கருவாக்குறிச்சி உள்ளிட்ட சுமார் 50 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தீமிதி மற்றும் தேர் திருவிழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒக்கநாடு கீழையூர் கிராம மக்கள அன்னதானம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அன்று இரவு மேலத்தெரு இளைஞர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 3-ந்தேதி இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி ஒக்கநாடு கீழையூர் கிராம மக்கள், ஒரத்தநாடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
விழாவையொட்டி கடந்த ஒரு மாதமாக மதிவாணன் கலை குழுவினரின் மகாபாரதம் கதாகாலட் சேபம் நடைபெற்று வருகிறது. நேற்று களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவில் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவராப்பட்டு, கருவாக்குறிச்சி உள்ளிட்ட சுமார் 50 கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
தீமிதி மற்றும் தேர் திருவிழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் பேருக்கு ஒக்கநாடு கீழையூர் கிராம மக்கள அன்னதானம் ஏற்பாடு செய்து வருகிறார்கள். அன்று இரவு மேலத்தெரு இளைஞர்கள் இன்னிசை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். 3-ந்தேதி இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.
விழாவையொட்டி ஒக்கநாடு கீழையூர் கிராம மக்கள், ஒரத்தநாடு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X