என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
லாஸ்பேட்டை திரவுபதி அம்மன்கோவிலில் பகாசூரன் கரிக்கோல பவனி விழா
Byமாலை மலர்11 July 2016 3:02 AM GMT (Updated: 11 July 2016 3:02 AM GMT)
லாஸ்பேட்டை திரவுபதி அம்மன்கோவிலில் பகாசூரன் கரிக்கோல பவனி விழா நேற்று நடந்தது.
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள திரவுபதி அம்மன்கோவிலுக்கு புதிதாக பகாசூரன் சிலை மற்றும் அன்ன வாகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை மற்றும் அன்ன வாகன பிரதிஷ்டை மற்றும் கரிக்கோல பவனி விழா நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கரிக்கோல பவனியை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராமதாஸ், வீரபத்திரன், செல்வகணபதி, நேதாஜி, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த ராமதாஸ், வீரபத்திரன், செல்வகணபதி, நேதாஜி, கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X