என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்க ஸ்லோகம்
Byமாலை மலர்9 March 2019 8:07 AM GMT (Updated: 9 March 2019 8:07 AM GMT)
தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது.
வாஸ்து ஸ்லோகம்
ஓம் வாஸ்து புருஷாய நம
ஓம் ரத்தலோசனாய நம
ஓம் க்ருஷ்யாங்காய நம
ஓம் மஹா காயாய நம
அனைவரின் வீட்டையும் ஆட்சி புரியும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்குரிய வாஸ்து ஸ்லோகம் இது. தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது. மாதத்தில் வரும் வாஸ்து தினத்தில், வாஸ்து புருஷருக்குரிய நேரத்தில் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க பெற்று நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது நமது பாரத நாட்டின் மிகவும் தொன்மையான ஒரு கலையாகும். தேவலோக சிற்பியான மயன் பூமியில் வாழும் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் வகையில் இக்கலையை மனித குலத்திற்கு தந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு மனையிலும் வாஸ்து பகவான் எனப்படும் வாஸ்து புருஷன் வீற்றிருக்கிறார். அவரின் அருளை அதிகம் தரும் இந்த வாஸ்து ஸ்லோகத்தை வீட்டில் துதிப்பதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
ஓம் வாஸ்து புருஷாய நம
ஓம் ரத்தலோசனாய நம
ஓம் க்ருஷ்யாங்காய நம
ஓம் மஹா காயாய நம
அனைவரின் வீட்டையும் ஆட்சி புரியும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்குரிய வாஸ்து ஸ்லோகம் இது. தங்கள் வீட்டில் வாஸ்து தோஷங்கள், குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் 9 முறை துதித்து வருவது நல்லது. மாதத்தில் வரும் வாஸ்து தினத்தில், வாஸ்து புருஷருக்குரிய நேரத்தில் இந்த ஸ்லோகத்தை துதிப்பதால் வீட்டின் வாஸ்து தோஷங்கள் அனைத்தும் நீங்க பெற்று நன்மையான பலன்கள் ஏற்பட தொடங்கும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது நமது பாரத நாட்டின் மிகவும் தொன்மையான ஒரு கலையாகும். தேவலோக சிற்பியான மயன் பூமியில் வாழும் சாதாரண மனிதர்களும் பயன்படுத்தும் வகையில் இக்கலையை மனித குலத்திற்கு தந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீட்டு மனையிலும் வாஸ்து பகவான் எனப்படும் வாஸ்து புருஷன் வீற்றிருக்கிறார். அவரின் அருளை அதிகம் தரும் இந்த வாஸ்து ஸ்லோகத்தை வீட்டில் துதிப்பதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X