search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாவங்கள் அகல பலன் தரும் ஸ்லோகம்
    X

    பாவங்கள் அகல பலன் தரும் ஸ்லோகம்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியை தினமும் மூன்று முறை பாராயணம் செய்து வந்தால் பாவங்கள், வியாதிகள் நீங்கும். மனக்கவலைகள் அகலும்.
    பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
    பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
    த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே
    கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.
    குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம்

    பொதுப் பொருள்:

    பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.
    Next Story
    ×