search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீதோரண கணபதி மந்திரம்
    X

    ஸ்ரீதோரண கணபதி மந்திரம்

    கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், கொடுத்த கடன் வசூல் ஆகாமல் திண்டாடுபவர்கள் ஸ்ரீதோரண கணபதிக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
    சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.

    ஆறு ஞாயிற்றுக்கிழமைகள் தோரண கணபதி சந்நிதிக்குச் சென்று, அவருடைய சந்நிதிக்குப் பின்புறம் மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, ஐவகை பழங்கள் படைத்து, பிள்ளையார் துதிப் பாடல்களைப் பாடி, அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதால், வராக் கடன்களும் விரைவில் வசூலாகும்.

    Next Story
    ×