search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வ வளம் தரும் சத்யநாராயண ஸ்லோகம்
    X

    செல்வ வளம் தரும் சத்யநாராயண ஸ்லோகம்

    கீழ்க்காணும் துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
    கீழ்க்காணும் துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

    ‘அர்கௌகாபம் கிரீடாந்வித மகரலஸத்
    குண்டலம் தீப்திராஜத்
    கேயூரம் கௌஸ்துபாபாஸ பலருசிரஹாரம்
    ஸபீதாம்பரம் ச
    நாநாரத்நாம்ஸு பிந்நாபரண ஸதயுஜம்
    ஸ்ரீதராஸ்லிஷ்டபார்ஸ்வம்
    வந்தே தோ: ஸக்த சக்ராம்புருஹ தரகதம்
    விஸ்வவந்த்யம் முகுந்தம்.’

    பொதுப்பொருள்: எங்கும் வியாபித்திருக்கும் நாராயணனே, நமஸ்காரம். மகர, குண்டலங்களோடு பீதாம்பரதாரியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளே, நமஸ்காரம். சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கையில் ஏந்தி, நீலமேக ஸ்யாமளராக காட்சியளித்து, பக்தர்களைக் காக்கும் சத்யநாராயணப் பெருமாளே, அஷ்டாக்ஷர மந்திர வடிவினரே நமஸ்காரம். 
    Next Story
    ×